கதை சொல்வதன் அவசியத்தை நாம் எல்லோருமே அறிந்ததே. அது ஒரு மாய உலகம். அது அடங்காத அனுபவத்தை தரவல்லது.
மனித உறவுகளையும் குழந்தைகளின் சிறகுகளையும் பலப்படுத்தவல்லது கதைகள்.
சர்வதேச கதை சொல்லல் தினமான மார்ச் 20 அன்று குழந்தைகளுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கதைச் சொல்லி மகிழ்விப்போம்.
ஒரு சின்ன கதை காணொளி
அது பள்ளியோ, வீடு வீதியோ, பூங்காவோ எங்கே குழந்தைகளைப் பார்த்தாலும் கதை சொல்வோம்.
இன்று தொடங்கும் / தொடரும் கதை சொல்லல் தொடர்கதையாட்டும்.
No comments:
Post a Comment