எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஈரோடு சிறகுகள் சார்பாக நாளை குரங்கனி தீ விபத்தில் உயிர் நீர்த்த ஆன்மாக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் அஞ்சலி கூட்டம்

Saturday, March 31, 2018


இரங்கல்_கூட்டம் ஈரோட்டில் நடைபெறும்
1. சதீஸ்குமார்

2. ஜெயா வெங்கட்

இருவருக்கும் நடைபெறும் இரங்கல் கூட்டத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன்....

குரங்கனி தீ விபத்தில் உயிர் நீர்த்த ஆன்மாக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நிரல்.
இடம் : A .M மண்டபம், பூந்துறை சாலை . ஈரோடு

காலை 7 - 8 : மரம் நடவு
இடம்: சூரம்பட்டி அணைக்கட்டு
ஈரோடு

காலை 9 : வரவேற்புரை

9.10 : மௌன அஞ்சலி

9.25 : நினைவு கூறல்

10.30 : மெழுகுவர்த்தி அஞ்சலி

10.55 : நன்றியுரை
தமிழக இயற்கை ஆர்வலர்கள்

கூடல் விழா பகுதி II நிகழ்ச்சி நிரல்.

11.05 : தமிழ் தாய் வாழ்த்து

11.15 : வரவேற்புரை

11.20 : அங்கீகாரம்

11.45 : தமிழக இயற்கை ஆர்வலர்கள் உயர் மட்ட குழு தீர்மானம்

12.30 : உணவு இடைவேளை

1.30 : மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு தீர்மானம்

2.30 : சிறப்புரைகள்

4.00 : இயற்கை ஆர்வலர்கள் கலந்தாய்வு

4.30 : முக்கிய தீர்மானம்

4.45 : அறிவிப்பு

4.55 : நன்றியுரை

5.00 : தேசியகீதம் .

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One