எமது பள்ளியின் முப்பெரும் விழாவிற்கு *மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு திரு.கு.பெ.கனகமணி அவர்கள் வருகை தந்தார்*.
முதல் நிகழ்வாக *பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஜோசப்* அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு அழைத்த பின் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்க விழா தொடங்கியது...
திருப்பூர் வடக்கு *உதவித்தொடக்க கல்வி அலுவலர் திரு.சு.விஸ்வநாதன்* அவர்கள் தலைமை ஏற்க்க ,
திருமதி. *G.கலாமணி ( சக்தி மகளிர் அறக்கட்டளை )* அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க மேடையில் இருக்கும் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
அதன் தொடர்ச்சியாக *எங்கும் நிகழாத எங்கள் பள்ளி மாணவிகளான T. திவ்யஸ்ரீ தமிழிலும் , K. மித்ரா ஆங்கிலத்திலும் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்*.
No comments:
Post a Comment