எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி முப்பெரும் விழாவில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய அரசுப்பள்ளி மாணவி

Saturday, April 7, 2018


எமது பள்ளியின் முப்பெரும் விழாவிற்கு   *மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு திரு.கு.பெ.கனகமணி அவர்கள் வருகை தந்தார்*.



முதல் நிகழ்வாக *பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஜோசப்* அவர்கள்   விழாவின் சிறப்பு விருந்தினர்கள்   மேடைக்கு அழைத்த பின்  தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்க  விழா தொடங்கியது...






       திருப்பூர் வடக்கு *உதவித்தொடக்க கல்வி அலுவலர் திரு.சு.விஸ்வநாதன்* அவர்கள் தலைமை ஏற்க்க ,

திருமதி. *G.கலாமணி ( சக்தி மகளிர் அறக்கட்டளை )* அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க மேடையில் இருக்கும் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

    அதன் தொடர்ச்சியாக  *எங்கும் நிகழாத எங்கள் பள்ளி மாணவிகளான T. திவ்யஸ்ரீ  தமிழிலும் , K. மித்ரா ஆங்கிலத்திலும்  வரவேற்புரை நிகழ்த்தினார்கள்*.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One