எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Friday, May 11, 2018

25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ வெளியிட்ட அரசாணையை உறுதி செய்து,
இடஒதுக்கிட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத இயலாது என்றும் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One