கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை
கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறதா என தனியார் பள்ளிகளில் இன்று முதல் ஆய்வு நடத்த்ப்படும் என்று தெரிவித்தார்.
கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறதா என தனியார் பள்ளிகளில் இன்று முதல் ஆய்வு நடத்த்ப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment